திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் அமோனியா வாயு கசிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9ஆக உயர்வு.

 

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் அமோனியா வாயு கசிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் ஒரு இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. பெரியபாளையத்தில் இறால் பதப்படுத்தும் ஆலையில் அமோனியா வாயு கசிவால் சுமார் 60 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

Related Stories: