கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த காவலர் கைது

சென்னை: சென்னையில் இருந்து கோவை சென்ற ரயிலில் 20 வயது கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த கோவை ஆர்.எஸ்.புரம் தலைமை காவலராக பணியாற்றிய ஷேக் அப்துல்லாவை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: