ஐபிஎஸ் அதிகாரிகள் 7 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

 

சென்னை: ஐபிஎஸ் அதிகாரிகள் 7 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு அளித்துள்ளது. மதுரை ஆணையராக கபில்குமார் சரத்கர் நியமனம்; ரயில்வே ஐஜியாக அபிஷேக் தீட்சித் நியமனம்; சென்னை போக்குவரத்து இணை ஆணையராக பகலவன் நியமனம். சென்னை மேற்கு சட்டம் -ஒழுங்கு இணை ஆணையராக திஷா மிட்டல் நியமனம்; நெல்லை சரக டி.ஐ.ஜியாக திருநாவுக்கரசு நியமனம் செய்துள்ளனர்.

Related Stories: