லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் உத்தரவின்பேரில் தமிழகம் முழுவதும் பதிவுத்துறையில் திடீர் சோதனை

 

வேலூர்: வேலூர் பத்திரப்பதிவு துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் திடீர் சோதனை நடத்தினர். லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் உத்தரவின்பேரில் தமிழகம் முழுவதும் பதிவுத்துறையில் ரெய்டு நடந்து வருகிறது. அதில் பல லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

Related Stories: