வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியான SIR சட்டரீதியானதே: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியான SIR சட்டரீதியானதே என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. SIR பணிகளுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் புதிய உத்தரவிட்டுள்ளது. வழக்கமான திருத்தப் பணியை விட வேறு மாதிரி இருப்பதால் மட்டும் அது சட்டவிரோதம் என கூற முடியாது. சுதந்திரமாகவும், நேர்மையாகவும் தேர்தலை நடத்துவதை SIR பணிகள் உறுதி செய்கின்றன.

Related Stories: