பெரு நாட்டின் தெற்கு பசிஃபிக் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி 27 பேர் காயமடைந்துள்ளனர். ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி. கட்டிடங்கள் குலுங்கி விரிசல் ஏற்பட்டதால், மக்கள் தெருக்களிலும் மைதானங்களிலும் தஞ்சம்.
