தமிழகம் திருக்கழுக்குன்றம் அருகே பாலாற்றில் குளிக்கச் சென்ற 2 பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!! May 20, 2026 திருகோணமலை காஞ்சிபுரம் மோனிகா என்றழைக்கப்பட்டார் காஞ்சிபுரம்: திருக்கழுக்குன்றம் அருகே பாலாற்றில் குளிக்கச் சென்ற 2 பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தார். நீச்சல் தெரியாமல் பாலாற்றங்கரையில் குளித்தபோது மோனிகா, பிரியதர்ஷினி ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
717 டாஸ்மாக் திறக்கப்படாத நாட்களுக்கான குத்தகை தொகையை திருப்பி அளிப்பது பற்றி அரசு பதில் தர ஐகோர்ட் கிளை ஆணை!!
சோஷியல் மீடியாக்கள் கோலோச்சும் டிஜிட்டல் யுகம்.! பெரியார் சொன்ன பகுத்தறிவு இப்போது இன்னும் அவசியம்… எம்.பி கனிமொழி
கரூரில் 41 பேர் பலி வழக்கில் சிபிஐயிடம் உண்மையை கூறிய போலீஸ் அதிகாரிகளை பழிவாங்கிய விஜய்: சமூக ஆர்வலர்கள் கண்டனம்
தமிழ்நாடு முழுவதும் நிலுவையில் உள்ள சுமார் 4 லட்சம் ரேஷன் அட்டைகளை விரைவில் வழங்குமாறு உணவுத்துறை உத்தரவு..!!
வடிவேல் காமெடி போல், நானும் ரவுடி தான்….. ரவுடி தான்…. என சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அவதூறு வழக்கில் கைதான துபாய் செவிலியர் திடீர் ஆய்வு