முதலமைச்சர் விஜயின் ராஜினாமாவைத் தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதி காலியாக உள்ளதாக அரசிதழில் வெளியீடு

 

சென்னை: முதலமைச்சர் விஜயின் ராஜினாமாவைத் தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதி காலியாக உள்ளதாக அரசிதழில் வெளியீடு. இரண்டு தொகுதிகளில் வென்ற விஜய் ராஜினாமா செய்ததால் திருச்சி கிழக்கு காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் இனி இடைத்தேர்தல் நடத்த பணிகளை தொடங்கும். திருச்சி கிழக்கை ராஜினாமா செய்து பெரம்பூரை தக்க வைத்துள்ளார் விஜய்.

Related Stories: