தமிழகம் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி முதலமைச்சர் விஜய் கடிதம்!! May 12, 2026 முதல் அமைச்சர் விஜய் இலங்கை கடற்படை சென்னை வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை: இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு, முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்ததற்காக பேராசிரியர் காதர் மொயிதீனை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார் முதலமைச்சர் விஜய்..!!