தமிழகம் உளுந்தூர்பேட்டையில் சரக்கு லாரி, சாலைத் தடுப்பில் மோதி விபத்து Apr 23, 2026 உளுந்தூர்பேட்டை Badur சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டை அருகே பாதூர் என்ற இடத்தில் சரக்கு லாரி, சாலைத் தடுப்பில் மோதி விபத்துகுள்ளானது. இதனால், சுமார் 2 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் சூழலில் உடல்நலக் கவனம் அவசியம்: கோடை வெயிலில் பக்கவாதத்தில் இருந்து தற்காத்து கொள்ள வேண்டும்: மதிய நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்: தண்ணீர் அதிக அளவு குடிக்க வேண்டும்: மருத்துவர்கள் அறிவுறுத்தல்
பிரசாரத்தின்போது செல்பி எடுக்க முயன்றவர் விஜய் பிரசார வாகனத்தின் சக்கரம் ஏறியதில் தொண்டரின் கால் எலும்பு முறிவு: சிகிச்சைக்கு உதவிட வீடியோ வெளியிட்டு கோரிக்கை
மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி குற்ற வழக்குகளில் கைதானவர்கள் வாக்களிக்க முடியாது: ஹரிநாடார் வழக்கில் உயர் நீதிமன்றம் விளக்கம்
சட்டமன்ற தேர்தலையொட்டி ஆம்னி பேருந்துகளில் கட்டண கொள்ளை: மூன்று மடங்கு வரை அடாவடி வசூல் வேட்டை; நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை
வாக்களிக்க சொந்த ஊர் செல்லும் பயணிகளிடம் கூடுதலாக வசூலிக்கப்பட்ட பணம் திருப்பி ஒப்படைப்பு: ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் விளக்கம்