கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கக் கோரிய வழக்கில் அறிக்கை தர அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் ஆணை

 

சென்னை: கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கக் கோரிய வழக்கில் அறிக்கை தர அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் அணையிட்டுள்ளது. திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயில், வடபழனி முருகன் கோயில் உள்ளிட்ட கோயில் நிலங்களை மீட்கக் கோரி மனு. ரூ.10 ஆயிரம் கோடி மதிப்புள்ள 1,050 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு, பட்டாக்களை ரத்து செய்யக் கோரி வழக்கு. 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Related Stories: