தமிழகம் சென்னை விமான நிலையத்தில் ரூ.1.15 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!! Mar 02, 2026 சென்னை விமான நிலையம் சென்னை சிங்கப்பூர் சென்னை சென்னை: சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.1.15 கோடி மதிப்புள்ள 750 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கப்பசையை மறைத்து வைத்து கடத்தி வந்த இளைஞரை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.
தமிழ்நாடு மீனவர் நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் இணையதளம் வாயிலாக அனைத்து நலத்திட்டங்களுக்கும் எளிமையாக விண்ணப்பிக்கலாம்!
புதுச்சேரியில் நாளை அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
பாளையங்கோட்டையில் +2 தேர்வில் மாணவர்களுக்கு மினி ஜெராக்ஸ் அச்சு செய்த கடைக்கு அதிகாரிகள் எச்சரிக்கை!!
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை என மதுரை ஆட்சியர் பதில் மனு!!
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் ரூ.840.76 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 5,367 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மெக்காவில் சிக்கியுள்ள தமிழ்நாடு அரசின் தலைமை காஜியிடம் நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!
தூத்துக்குடி: தீப்பெட்டி குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி: முதலமைச்சர் அறிவிப்பு
4 வயது சிறுமி வன்கொடுமை வழக்கில் விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்தது ஐகோர்ட் கிளை!!
சின்னம்மை நோய் தடுப்பு தொடர்பாக விரிவான வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது பொது சுகாதாரத் துறை!!
அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்: சென்னையில் ஜவாஹிருல்லா தலைமையில் ஏராளமானோர் பங்கேற்பு