- சென்னை கடற்கரை
- செங்கல்பட்டு
- தெற்கு ரயில்வே
- சென்னை
- சென்னை எக்மோர் ரயில் நிலையம்
- எழும்பூர் பரங்கிமலை
- குடவாஞ்சேரி
சென்னை : சென்னை கடற்கரை – செங்கல்பட்டு புறநகர் மின்சார ரயில் அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு காரணமாக புறநகர் மின்சார ரயில் அட்டவணையில் மாற்றப்பட்டது. எழும்பூர் பரங்கிமலை முதல் கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு வரை மெயின் லைன் ஷட்டில் சேவைகளாக இயக்கம் செய்யப்பட உள்ளது.
