எதிர்க்கட்சிகள் முழக்கம் காரணமாக மக்களவை மார்ச் 9 வரை ஒத்திவைப்பு!!

டெல்லி: எதிர்க்கட்சிகள் முழக்கம் காரணமாக மக்களவை மார்ச் 9 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா உடனான ஒப்பந்தம் குறித்து விவாதம் நடத்த அனுமதி மறுத்ததால் முழக்கமிட்டனர்.

Related Stories: