குற்றம் திருத்தணி அருகே மாணவிகளிடம் அத்துமீறியலில் ஈடுபட்ட 3 பேர் கைது Feb 04, 2026 திருத்தணி திருத்தணி அருகே மாணவிகளிடம் அத்துமீறியலில் ஈடுபட்ட 2 மாணவர்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அத்துமீறலில் ஈடுபட்ட மாணவர்களை கைது செய்ய கோரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கருங்கல் பள்ளியாடி அருகே கஞ்சா கும்பல் வெறியாட்டம்; ஆட்டோ டிரைவர், பால் நிறுவன ஊழியர் உள்பட 5 பேருக்கு வெட்டு, கத்திக்குத்து: அரிவாள் கத்தியுடன் வெளியான இன்ஸ்டாகிராம் பதிவுகளால் பரபரப்பு
10ம் வகுப்பு மாணவிக்கு ‘பறக்கும் முத்தம்’ மூலம் உல்லாசத்திற்கு அழைப்பு; ஆயுதப்படை பெண் காவலரின் கணவன் போக்சோ சட்டத்தில் கைது
கொரட்டூரில் ஆள்மாறாட்டம் செய்து ரூ.60 லட்சம் மதிப்புள்ள நிலம் அபகரிப்பு: 2 பேர் கைது; கூட்டாளிகள் 4 பேருக்கு வலை