ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்துக்கு சுற்றுலா வந்த பிரிட்டனைச் சேர்ந்த 2 பயணிகள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த லூயில் கேப்ரியல் 36, அனுஷி எம்மா கிறிஸ்டின் 36 ஆகியோர் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கு எதிராகவும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் சுவரொட்டி ஒட்டிய நிலையில் ராஜஸ்தான் போலீஸ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
