ஜனவரி 21ம் தேதி முதல் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளதாக அரசிதழில் வெளியீடு

 

சென்னை: ஜனவரி 21ம் தேதி முதல் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளதாக அரசிதழில் வெளியீட்டுள்ளது. எம்.எல்.ஏ. வைத்திலிங்கம் ராஜினாமா செய்ததை அடுத்து ஒரத்தநாடு தொகுதி காலியாக உள்ளதாக சபாநாயகர் அறிவிப்பு. வைத்திலிங்கத்தின் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தமிழ்நாடு சட்டப்பேரவை அறிவித்துள்ளது.

Related Stories: