தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே மினி லாரியில் கடத்தப்பட்ட 2 டன் பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குறும்பூரைச் சேர்ந்த சுரேஷ்குமார், குறுகாட்டூர் மகேஸ்வரன் அங்கமங்கலம் வடிவேல் முருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி அருகே மினி லாரியில் கடத்தப்பட்ட 2 டன் பீடி இலைகள் பறிமுதல்: 3 பேர் கைது
- தூத்துக்குடி
- தூத்துக்குடி
- தூத்துக்குடி
- சுரேஷ் குமார்
- குரும்பூர்
- மகேஸ்வரன் அங்கமங்கலம்
- வடிவேல் முருகன்
