சென்னை: ஒகேனக்கல் அடுத்த ராசிமணல் பகுதியில் புதிய அணை கட்டுவது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது என்று நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா பேட்டியளித்துள்ளார். ராசிமணல் அணை கட்டுமானப் பணியை முடித்தால் சுமார் 50 முதல் 100 டிஎம்சி வரை தண்ணீர் தேக்க முடியும் என கூறப்படுகிறது….
The post ஒகேனக்கல் அடுத்த ராசிமணல் பகுதியில் புதிய அணை கட்டுவது தொடர்பாக ஆய்வு: நீர்வளத்துறை செயலாளர் பேட்டி..! appeared first on Dinakaran.
