×

காந்தியின் பெயரை நீக்கிவிட்டு இந்தியை திணிக்கும் முயற்சியில் ஒன்றிய பாஜக அரசு ஈடுபட்டுள்ளது: கி.வீரமணி

சேலம்: காந்தியின் பெயரை நீக்கிவிட்டு இந்தியை திணிக்கும் முயற்சியில் ஒன்றிய பாஜக அரசு ஈடுபட்டுள்ளது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டில் காலூன்ற நினைக்கும் பாஜகவின் எண்ணம் நிறைவேறாது எனவும் கி.வீரமணி ஆத்தூரில் பேட்டியளித்துள்ளார்.

Tags : Union BJP government ,Gandhi ,K. Veeramani ,Salem ,Dravidar Association ,Ki. Veeramani ,BJP ,Tamil Nadu ,Veeramani ,Athur ,
× RELATED நிலுவையில் உள்ள அன்புமணி மீதான ஊழல்...