தமிழகம் சாத்தான்குளம் எஸ்.எஸ்.ஐ. மெட்டில்டா கணவர் ஜேம்ஸ் கொலை வழக்கில் ஒருவர் கைது..!! Dec 05, 2025 எஸ்எஸ்ஐ மெட்டில்டா ஜேம்ஸ் தூத்துக்குடி ஜேக்கப் ஜேம்ஸ் தூத்துக்குடி: சாத்தான்குளம் எஸ்.எஸ்.ஐ. மெட்டில்டா கணவர் ஜேம்ஸ் கொலை வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். நிலத்தகராறில் ஜேம்ஸ் கொலை செய்த வழக்கில் ஜேக்கப் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
தேர்தல் நடத்தை விதி அமலான 12 மணி நேரத்தில் ரூ.1.2 கோடி ரொக்கம், பொருட்கள் பறிமுதல்: தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்
தமிழ்நாட்டில் 2,106 பறக்கும் படைகள் அமைப்பு: தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர் சந்திப்பு
2021ல் வறட்சி… இப்போ சரியாகிடுச்சி… தண்ணியா வாரி இறைப்போம்… நல்லா அறுவடை செய்ங்க… பணத்தை கொட்ட ஆர்பி.உதயகுமார் ரெடியாம்…