சென்னை: தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், விருதுநகர், சிவகங்கை, தென்காசி, திருச்சி மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வளிமண்டலவியல் திணைக்களம்
- சென்னை
- அரியலூர்
- கடலூர்
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- தஞ்சாவூர்
- திருவாரூர்
- விருதுநகர்
- சிவகங்கை
- தென்காசி
- திருச்சி
