இது முற்றிலும் பாரபட்சமானவை, அரசியல் ரீதியான தீர்ப்பு: மரண தண்டனை விதிக்கப்பட்ட ஷேக் ஹசீனா கருத்து

டாக்கா: ‘எனக்கு எதிரான இந்த தீர்ப்பு, ஜனநாயகமற்ற, தேர்ந்தெடுக்கப்படாத அரசால் நிறுவப்பட்ட ஒரு மோசடியான தீர்ப்பாயத்தால் வழங்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் பாரபட்சமானவை, அரசியல் ரீதியான தீர்ப்பு” என வங்கதேச நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கருத்து தெரிவித்துள்ளார்.

Related Stories: