தென்காசி, நவ.12: தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை செயலகத்தின் 2024-26ம் ஆண்டுக்கான பொதுக் கணக்குக் குழு தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நாளை தென்காசி மாவட்டத்தில் ஆய்வு பயணம் மேற்கொள்கின்றனர். அன்று மதியம் 2.30 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் சட்டமன்ற பொதுக்கணக்கு குழு நாளை ஆய்வு
- சட்டப் பேரவை பொதுக் கணக்குக் குழு
- தென்காசி மாவட்டம்
- தென்காசி
- கலெக்டர்
- கமல் கிஷோர்
- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம்
- பொது கணக்கு குழு
- செல்வப்பெருந்தகை
