இந்தியா மோன்தா புயல் காரணமாக ஆந்திராவில் 19 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!! Oct 28, 2025 அமராவதி ஆந்திரா புயல் மோன்டா அமராவதி: மோன்தா புயல் காரணமாக ஆந்திராவில் 19 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மோன்தா புயல் கரையை கடக்க உள்ள நிலையில் 19 மாவட்டங்களில் அதிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2014, 2019, 2024 தேர்தல்களில் முக்கிய பங்காற்றியவர்: தமிழக தேர்தல் பொறுப்பை பியூஷ் கோயலிடம் ஒப்படைத்த பாஜக
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பாஜக பொறுப்பாளர்களாக பியூஷ் கோயல் உள்ளிட்ட 3 ஒன்றிய அமைச்சர்கள் நியமனம்..!!
6 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு நன்றி. ஆனால், பாதிக்கப்பட்டவருக்கு நீதி இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை: நடிகை மஞ்சு வாரியர்