தமிழகம் திருச்சியில் தனியார் பேருந்து கால்வாயில் கவிழ்ந்ததில் 21 பயணிகள் காயம் Oct 27, 2025 திருச்சி சிலாயதி திருச்சி மாவட்டம் கும்பகோணம் பெங்களூரு திருச்சி : திருச்சி மாவட்டம் சிலையாத்தி அருகே தனியார் பேருந்து, சாலையோர கால்வாயில் கவிழ்ந்ததில் 21 பயணிகள் காயம் அடைந்தனர். கும்பகோணத்தில் இருந்து பெங்களூரு சென்று கொண்டிருந்த பேருந்து விபத்தில் சிக்கியது.
வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு விநாடிக்கு 2,000 கனஅடி வீதம் தண்ணீர் திறப்பு: ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்துத்துவா அமைப்புதான் மனுதாக்கல் செய்கிறது : தர்கா தரப்பு
கேரம் உலகக் கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்ற வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்