பந்தலூர், டிச.27: நீலகிரி ஆதிவாசி கூட்டமைப்பு சார்பில் தலைவர் கண்ணன், செயலாளர் நீலகண்டன் ஆகியோர் தமிழக முதல்வர் மற்றும் நீலகிரி கலெக்டர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது ‘‘கூடலூர், பந்தலூரில் நான்கு வகையான ஆதிவாசி இனமக்கள் என சுமார் 25,000 ஆயிரம் மக்கள் வசித்து வரும் இப்பகுதியில் ஆதிவாசி மக்களுக்குகென அனைத்து வசதிகளுடன் மருத்துவமனை ஒன்று அரசு அமைத்துதரவேண்டும்.