குற்றம் முசிறி அருகே லஞ்சம் பெற்ற மின் வாரிய வணிக ஆய்வாளர் கைது Sep 30, 2025 மின்சார வாரியம் முசிறி திருச்சி Saravan திருச்சி: முசிறி அருகே ரூ.1,500 லஞ்சம் பெற்ற மின் வாரிய வணிக ஆய்வாளர் சரவணன் கைது செய்யப்பட்டார். வீட்டுக்கு நிரந்தர மின் இணைப்பு மாற்ற ரூ.1,500 லஞ்சம் பெற்றபோது கைது செய்யப்பட்டார்.
பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகையின் பெயரை வெளிப்படுத்தி வீடியோ: சமூக வலைதளங்களில் பகிர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய போலி மருந்து மோசடி வழக்கில் தம்பதி உட்பட மேலும் 3 பேர் கைது
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற ஞானசேகரனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்த வழக்கு முடித்துவைப்பு
பெண் சினிமா கலைஞரை பலாத்காரம் செய்ய முயற்சி; மலையாள டைரக்டருக்கு எதிராக முக்கிய ஆவணங்கள் சிக்கியது: நீதிமன்றத்தில் போலீசார் தகவல்