ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 150 கிலோ ஹான்ஸ் மூட்டைகள் வேலூரில் பறிமுதல்

ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 150 கிலோ ஹான்ஸ் மூட்டைகள் வேலூரில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஹான்ஸ் கடத்தி வந்த ஆந்திராவைச் சேர்ந்த சாதிக் பாஷா(33), முகமது அயாஸ் உசேன்(31) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: