உலகம் மியான்மரில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் 19 பேர் பலி..!! Sep 13, 2025 மியான்மர் மேற்கு ரக்கைன் மியான்மர்: மியான்மரில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு ராக்கைன் மாகாணத்தில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 19 மாணவர்கள் உயிரிழந்தனர்.
பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் உக்ரைனில் தனது வெற்றிகளை விரிவுபடுத்த ரஷ்யா முயற்சிக்கும்: புடின் எச்சரிக்கை
கடற்படை முற்றுகையால் போர் பதற்றம்; வெனிசுலா அரசு ‘ஒரு பயங்கரவாத இயக்கம்’: அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு
‘நேட்டோ’ கனவை கைவிடுகிறார் ஜெலன்ஸ்கி; உக்ரைன் – ரஷ்யா போர் மேகம் விலகுகிறது: கிறிஸ்துமஸ் தினத்திற்குள் அமைதி ஒப்பந்தம் கையெழுத்து
‘பிபிசி’ தொலைக்காட்சிக்கு எதிராக ரூ.84,000 கோடி நஷ்டஈடு கேட்டு டிரம்ப் வழக்கு: பேச்சை திரித்து ஆவணப்படம் வெளியிட்டதாக புகார்
இலங்கை அமைச்சரின் தூண்டுதலின் பேரில் யாழ்ப்பாண இந்திய தூதரகத்தை மூட மிரட்டல்: தமிழக மீனவர்களுக்கு எதிரான போராட்டத்தால் சர்ச்சை