பரமக்குடி, டிச. 18: ராமநாதபுரம் மாவட்டத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை 2020- 21 திட்டத்தின் கீழ், நீடித்த நவீன கரும்பு சாகுபடி குறித்து விவசாயிகள் பட்டறிவு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி சத்திரக்குடி வட்டார வேளாண்மை துறை சார்பாக மஞ்சக்கொல்லை, கூறைகுளம், எட்டிவயல் கிராமங்களில் இருந்து 50 விவசாயிகள், தேனியில் உள்ள ராஜ் கரும்பு ஆலைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.