உலகம் நேபாளத்தில் பிரதமரை தொடர்ந்து, குடியரசுத் தலைவரும் ராஜினாமா Sep 09, 2025 நேபால் குடியரசுத் தலைவர் காத்மாண்டு கே. ஆ. சர்மா ராம் சந்திர பாவத் காத்மாண்டு: நேபாளத்தில் பிரதமர் கே.பி. சர்மா ஒலியைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் ராம் சந்திரா பவுடலும் ராஜினாமா செய்தார். மாணவர்கள், இளைஞர்களின் போராட்டத்துக்கு பணிந்து பிரதமர், குடியரசுத் தலைவர் ஆகியோர் ராஜினாமா செய்தனர்.
பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் உக்ரைனில் தனது வெற்றிகளை விரிவுபடுத்த ரஷ்யா முயற்சிக்கும்: புடின் எச்சரிக்கை
கடற்படை முற்றுகையால் போர் பதற்றம்; வெனிசுலா அரசு ‘ஒரு பயங்கரவாத இயக்கம்’: அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு
‘நேட்டோ’ கனவை கைவிடுகிறார் ஜெலன்ஸ்கி; உக்ரைன் – ரஷ்யா போர் மேகம் விலகுகிறது: கிறிஸ்துமஸ் தினத்திற்குள் அமைதி ஒப்பந்தம் கையெழுத்து
‘பிபிசி’ தொலைக்காட்சிக்கு எதிராக ரூ.84,000 கோடி நஷ்டஈடு கேட்டு டிரம்ப் வழக்கு: பேச்சை திரித்து ஆவணப்படம் வெளியிட்டதாக புகார்
இலங்கை அமைச்சரின் தூண்டுதலின் பேரில் யாழ்ப்பாண இந்திய தூதரகத்தை மூட மிரட்டல்: தமிழக மீனவர்களுக்கு எதிரான போராட்டத்தால் சர்ச்சை