சென்னை: எடப்பாடி பழனிசாமி மீது டிஜிபியிடம் தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் புகார் அளித்துள்ளது. 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை அச்சுறுத்தும் விதமாக எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி மீது டிஜிபியிடம் அவசர ஊர்தி தொழிலாளர்கள் சங்கம் புகார்!
- ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கம்
- டிஜிபி
- எடப்பாடி பழனிசாமி
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம்
