×

கிரிக்கெட் வீரர் தோனியின் வாக்குமூலத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்து ஐகோர்ட் ஆணை!!

சென்னை : கிரிக்கெட் வீரர் தோனியின் வாக்குமூலத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்து ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கோரி மகேந்திர சிங் தோனி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஐபிஎல் சூதாட்ட வழக்கு தொடர்பாக டி.வி. விவாதத்தில் அவதூறு கருத்துகள் கூறியதாக தோனி வழக்கு தொடர்ந்தார்.

Tags : High Court ,Dhoni ,Chennai ,Mahendra Singh Dhoni ,Madras High Court ,IPL ,
× RELATED செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை...