புதுக்கோட்டை : தமிழகத்தில் முதல் முறையாக கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அகல் விளக்கு திட்டத்தை தொடங்கிவைத்தார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. 9 முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு உடல் மற்றும் மன ரீதியாக ஏற்படும் இடையூறுகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள அகல் விளக்கு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதல் முறையாக அரசு பள்ளியில் அகல் விளக்கு திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ்!
- அமைச்சர்
- அன்பில் மஹேஸ்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- புதுக்கோட்டை
- கல்வி அமைச்சர்
- கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி
