அப்போது மூதாட்டி பேருந்தில் ஏறும்போது அவரை பின் தொடர்ந்து 3 பெண்கள் பஸ்சில் ஏறுவதும், ஏறிய வேகத்தில் உடனே இறங்கியுள்ளனர். விசாரணையில் அந்த பெண்கள் 3 பேரும் திருத்தணி அருகே உள்ள நல்லாத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. நதியா(30), கல்யாணி(24), அனிதா(30) அவர்களை நேற்று கைது செய்து விசாரணை நடத்தினார். அதில் அவர்கள் நகையை திருடியதை ஒப்புக்கொண்டனர். பின் அவர்களிடம் இருந்து 7 1/2 சவரன் நகையை பறிமுதல் செய்தார். அந்த 3 பெண்களையும் கைது செய்து ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்
The post பேருந்தில் ஏறும் போது தாட்டியிடம் 7 சவரன் திருட்டு: 3 பெண்கள் கைது appeared first on Dinakaran.