தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 521 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 527 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. வீட்டுத் தனிமை மற்றும் மருத்துவமனைகளில் 3,455 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

The post தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! appeared first on Dinakaran.

Related Stories: