சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள 4 கூடுதல் நீதிபதிகள் மே 23ம் தேதி பதவியேற்பு

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள 4 கூடுதல் நீதிபதிகள் மே 23ம் தேதி பதவியேற்கவுள்ளனர். கூடுதல் நீதிபதிகளுக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். மாவட்ட நீதிபதிகள் அந்தஸ்திலுள்ள சக்திவேல், தனபால், குமரப்பன், ராஜசேகர் ஆகியோர் பதவியேற்கின்றனர்.

The post சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள 4 கூடுதல் நீதிபதிகள் மே 23ம் தேதி பதவியேற்பு appeared first on Dinakaran.

Related Stories: