தமிழகம் கோவை மாவட்டம் வால்பாறை அருகே சோலையார் ஆற்றில் மூழ்கி இளைஞர்கள் 3 பேர் உயிரிழப்பு! Oct 20, 2023 சோலையார் நதி வால்பாரா, கோவா மாவட்டம் கோவாய் சோலாயர் நதி Valpara கோவாய் மாவட்டம் சோலயாரத் வால்பரா கோவா மாவட்டம் தின மலர் கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே சோலையார் ஆற்றில் மூழ்கி இளைஞர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளார். சோலையாற்றில் குளித்தபோது நீரில் மூழ்கிய 5 இளைஞர்களில் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. 2 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. The post கோவை மாவட்டம் வால்பாறை அருகே சோலையார் ஆற்றில் மூழ்கி இளைஞர்கள் 3 பேர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.
குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்
திமுக பவளவிழாவை ஒட்டி, கட்சியினர் இல்லங்கள், அலுவலகங்களில் கட்சிக்கொடி பறக்கட்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கல்வி, சமூக நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்களுக்கு நிதி தர மறுப்பதா?: ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
திமுக பவளவிழாவை ஒட்டி, கட்சியினர் இல்லங்கள், அலுவலகங்களில் கட்சிக்கொடி பறக்கட்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் 82 பள்ளிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிப்பு
தொடர்ந்து 4வது முறையாக கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி புறப்பட்டுச் சென்றார்: புதிய நியமனம் வரை கவர்னராக நீடிப்பாரா?