மேலும் 32 காவல் உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 32 காவல் உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே 14 எஸ்.பி.க்கள் உட்பட 24 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் மேலும் 32 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 

 

 

The post மேலும் 32 காவல் உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்! appeared first on Dinakaran.

Related Stories: