திருச்சியில் நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

திருச்சி: எடமலைப்பட்டி புதூர் பகுதியில் பெரியகுளத்தில் குளித்த 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். நீரில் மூழ்கி உயிரிழந்த கலைமகள் (11), முகமது ஆதில் (8) ஆகியோரது சடலங்களை போலீசார் மீட்டனர்.

The post திருச்சியில் நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி appeared first on Dinakaran.

Related Stories: