நாளைய மின்தடை

விருதுநகர், பிப். 12: விருதுநகர் மின்வாரிய செயற்பொறியாளர் அகிலாண்டேஸ்வரி வெளியிட்டுள்ள தகவல்: துலுக்கப்பட்டி துணைமின்நிலையத்தில் பிப்.13ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனையொட்டி துலுக்கப்பட்டி, ஆர்.ஆர்.நகர், முக்குரோடு, வச்சகாரப்பட்டி, பட்டம்புதூர், மலைப்பட்டி, ஆவடையாபுரம், கோட்டூர், நடுவப்பட்டி, இ.முத்துலிங்காபுரம், இ.குமாரலிங்கபுரம், கன்னிசேரி, வாடியூர், முதலிப்பட்டி, மேலசின்னையாபுரம், அம்மாபட்டி, சங்கரலிங்காபுரம், ஒண்டிப்புலிநாயக்கனூர் பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

Related Stories: