பட்டாசு வழக்கில் சிக்கிய நபர்களின் பெயர் விபரம்

 புதுவையில் உச்சநீதிமன்ற தடையை மீறி பட்டாசு வெடித்ததாக வழக்குபதிவு செய்யப்பட்டுள்ள 25 பேரின் பெயர், ஊர் விபரம் வருமாறு:-

  லாஸ்பேட்டை,  சாமிபிள்ளைதோட்டம் முருகன் (46), மேட்டுப்பாளையம்,  முத்திரையர்பாளையம்  சுதர்சன் என்ற சுரேஷ் (27), ரெட்டியார்பாளையம்,  பாவாணர் நகர் ஜெயராமன்  (28), பூமியான்பேட்டை கார்த்தி (36), பெரியகடை,  குமரகுருபள்ளம் சீனுகுமார்  (25), ரெயின்போ நகர் ராஜேஷ் (32), காந்தி வீதி  பிரபு (36), உருளையன்பேட்டை  ராஜா நகர் சுந்தர் (32), ஒதியஞ்சாலை,  வாணரப்பேட்டை ஜான் பியர் (37), வஉசி  வீதி பாட்சா (38), திருக்கனூர்  கே.ஆர்.பாளையம் சுரேஷ் (35),  காட்டேரிக்குப்பம் அம்மன் நகர் சந்திப்பு ஹரி  (23), சூர்யா (22),  வில்லியனூர் கூடப்பாக்கம் வினோத் (30), காண்டீபன்  (35), மணிகண்டன் என்ற  ஆசைமணி (29), ஜி.என்.பாளையம்பேட் மணி என்ற மாம்பழம்  மணிகண்டன் (28),  மங்கலம், உறுவையாறு சக்திவேல் (24), மேல்திருக்காஞ்சி  வினோத் (25),  கோர்க்காடு அன்பரசன் என்ற சின்னையன் (23), உறுவையாறுபேட்  டெம்ப் என்ற  பிரபாகரன் (25), முதலியார்பேட்டை இந்திரா நகர் பாலா (30),  மணவெளி தண்டபாணி  (42), தவளகுப்பம் நல்லவாடு சுனாமி குடியிருப்பு ராஜவேல்  என்ற ராஜ்குமார்  (34), பூரணாங்குப்பம் செல்வம் என்ற சிலம்பு செல்வம்  (30) மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  பொதுஇடத்தில்  அனுமதி இல்லாமல் தீ விபத்து ஏற்படுத்தக் கூடிய  பொருளை எரித்தல் (34 டி/1  பிரிவு) மற்றும் 188 தடை உத்தரவை மீறுதல்  உள்ளிட்ட பிரிவுகளின்கீழ்  வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 188  பிரிவில் வழக்குபதிவு  செய்யப்பட்டவர்கள் ஸ்டேஷன் பெயிலில் வெளியே வர  முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 இதுதவிர  தீபாவளியின்போது குடிபோதையில்  பொதுஇடத்தில் ரகளையில் ஈடுபட்டதாக 11 பேர்  மீது   வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: