விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

செஞ்சி, நவ. 2: செஞ்சி அடுத்த செம்மேடு தனியார் சர்க்கரை ஆலையில். அரசு அறிவித்த நிறுவை பாக்கி தொகையை வழங்க கோரி கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  மாநில துணை தலைவர் குண்டு தலைமை தாங்கினார். செயலாளர் தமிழரசன் முன்னிலை வகித்தார். மாவட்ட குழு மாதவன், பொருளாளர் வரதராஜன், மாவட்ட செயலாளர் முருகன், நிர்வாகிகள் துரைராஜ், துரைசாமி, நரசிம்மராஜ், விஜயசங்கர் உட்பட கரும்பு விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: