பெருமாள் கோயிலில் லட்சார்ச்சனை

பொன்னமராவதி, அக்.11:  பொன்னமராவதியில் உள்ள அழகப்பெருமாள் கோயிலில் ஏகதின லட்சார்ச்சனை விழா நடந்தது. முன்னாள் பேரூராட்சித்தலைவர் ராஜா அம்பலகாரர் தலைமையில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து லட்சார்ச்சனையும்  அன்னதானமும் நடைபெற்றது. இதில் பாஜக மாவட்டத்தலைவர் சேதுபதி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: