பழவேற்காடு ஏரியில் மீன்பிடிக்கும் 12 கிராம மீனவர்களுடன் ஆட்சியர் பேச்சுவார்த்தை

திருவள்ளூர்: பழவேற்காடு ஏரியில் மீன்பிடிக்கும் 12 கிராம மீனவர்களுடன் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பேச்சுவார்த்தை நடத்தினார். ஏரியில் மீன்பிடிப்பது தொடர்பாக கூனங்குப்பம் மீனவர்கள் போராட்டம் நடத்திய நிலையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார்.

Related Stories: