சந்திரபாபு நாயுடு தலைமையிலான 14வது சட்டப்பேரவை கலைப்பு

ஆந்திரா: ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான 14வது சட்டப்பேரவை கலைக்கப்பட்டது.  தேர்தலில் 151 இடங்களில் வெற்றிபெற்ற ஜெகன்மோகன் ரெட்டி புதிதாக ஆட்சியமைக்கவுள்ள நிலையில், ஆந்திர சட்டப்பேரவை கலைக்கப்பட்டதாக ஆளுநர் நரசிம்மன் அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: