நாராயணசாமி போராட்டத்தால் மக்களுக்கு இடையூறு: ஆளுநர் கிரண்பேடி

புதுச்சேரி: நாராயணசாமி போராட்டத்தால் மக்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக ஆளுநர் கிரண்பேடி குற்றம் சாட்டியுள்ளார். நிதி பற்றாக்குறையால் பல திட்டங்களை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மோட்டார் வாகன சட்டம் அமலாவதை உச்சநீதிமன்றம் கண்காணிக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: