மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி கையாளும் பணிகளுக்கான டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

சென்னை: மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி கையாளும் பணிகளுக்கான டெண்டரை எதிர்த்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேட்டூர் நகராட்சி அதிமுக முன்னாள் கவுன்சிலர் தங்கப்பன் அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு தொடந்துள்ளதாக தமிழ்நாடு அரசு சார்பில் வாதிடப்பட்டது. டெண்டர் நடவடிக்கையால் அரசுக்கு எப்படி இழப்பு ஏற்படும் என்பதை மனுதாரர் விளக்கவில்லை என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது. …

The post மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி கையாளும் பணிகளுக்கான டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி appeared first on Dinakaran.

Related Stories: