முரசொலி மாறன் நினைவு நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

சென்னை: முரசொலி மாறன் நினைவு நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது;  ‘தில்லியில் திராவிடத்தின் முகம்; உலக அரங்கில் இந்தியாவின் முகம்; வளரும் நாடுகளின் சார்பில் வல்லரசுகளோடு வாதிட்ட திறனாளர்; அத்தனைக்கும் மேலாக கலைஞரின் மனசாட்சி! முரசொலி மாறன் அவர்களின் நினைவுநாளில் அவர் நினைவைப் போற்றுகிறேன்….

The post முரசொலி மாறன் நினைவு நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட் appeared first on Dinakaran.

Related Stories: